"ஜிஎஸ்டி வரியால் உள்நாட்டு வணிகம் பாதிப்பு"- டி.வெள்ளையன்

கோவை, அக்டோபர் 31: சரக்குகள் மற்றும் சேவைகள் வரி உயர்வு (ஜிஎஸ்டி) செயல்படுத்தப்பட்டதால், பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் திரு டி.வெள்ளையன் குற்றம் சாட்டினார் .

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் தனியார் மருந்தக திறப்பு விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-



"இந்தியாவில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியினால் வியாபார மற்றும் வர்த்தகர்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளனர். இந்த வரியினால் தனியார் பெரு நிறுவனத்தினர் மட்டுமே பயனடைந்து வருகின்றனர். மதிப்புக் கூட்டு வரியினை விட ஜிஎஸ்டி வரி அதிகரித்துள்ளது. 

சில வெளிநாட்டு அரசாங்கங்கள், தங்கள் நலன்களுக்காகவும், இலாபங்களுக்காகவும் ஜிஎஸ்டி வரி விதிப்பினை செயல்படுத்துவதில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுத்துள்ளன. ஒரு நாடு, ஒரே வரி என்பது முற்றிலும் பயனற்றது. இந்த வரிவிதிப்பானது இணையதள வர்த்தக நிறுவனங்களுக்கு நல்ல இலாபத்தை வழங்குகிறது. அடிமட்ட உள்ளூர் வியாபாரிகள் நஷ்டத்தில் ஆழ்ந்துள்ளனர். 

உள்நாட்டு வர்த்தகத்தை ஊக்குவிப்பதால் மட்டுமே இந்திய பொருளாதாரம் முன்னேற்றமடையும். சந்தையில் இந்திய தயாரிப்புகளை மட்டுமே வாங்க மக்கள் முன்வர வேண்டும்" என்றார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரவையின் மாநில துணை பொதுச் செயலாளர் ஒய்.எம்.ஹபிபுல்லா பங்கேற்றார்.

Newsletter

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...